"நண்பர்கள் பிரிவதில்லை,
பிரிவதற்கு அவர்கள் உறவுகள் இல்லை உணர்வுகள்...!"
நம்முடைய நட்பிற்கு பாலமாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்த WEBSITEர்க்கு தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் எந்த மனநிலையில் இங்கு வந்திருந்தாலும், இதை விட்டுச் செல்லும் பொழுது மனமகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் சந்தோசங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள நாற்பது நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை எப்போழுதும் மறந்து விடாதீர்கள்.
"நினைவுகள் விசித்திரமானவை,
என்றோ அழுததற்கு இன்று சிரிப்பு வரும்,
என்றோ சிரித்ததற்கு இன்று அழுகை வரும்"